டீக்கடைக்காரர் தான் பக்கோடா குறித்து பேசுவார்.. சீமான்- வீடியோ
  • 6 years ago
பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த பேட்டி ஒன்றில் இந்தியர்களின் வேலைவாய்ப்பு குறித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் ''இந்தியாவில் ஒரு இளைஞன் பக்கோடா விற்று வீட்டிற்கு 200 ரூபாய் கொண்டு சென்றால் அவன் வேலை வாய்ப்பு உள்ளவன் என்றுதானே அர்த்தம்'' என்று குறிப்பிட்டு இருந்தார். பிரதமர் மோடியின் வேலைவாய்ப்பு குறித்த பேச்சுக்கு நாம் தமிழர் சீமான் பதில் அளித்து இருக்கிறார். டீக்கடைக்காரர் தான் பக்கோடா விற்பனை குறித்து பேசமுடியும் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இதேபோல் மோடியின் பக்கோடா பேச்சுக்கு இந்தியா முழுக்க பலர் கண்டனம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


Naam Thamilar Seeman says that Modi is a Chaiwala, that's why he speaks about Pakoda. He said this comment after Modi said ''If a person selling pakodas (snacks) earns Rs. 200 at the end of the day, it be will considered as employment'' in an interview.

Recommended