கங்கானாவிற்கும் கரண் ஜோஹார்க்கும் இடையில் உள்ள பிரச்சனை என்னதான் ?

  • 6 years ago
நடிகை கங்கனா ரனாவத் காசுக்காக ஒரு விஷயம் செய்துள்ளது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. பாலிவுட்டில் பிரபலங்களின் வாரிசுகள் அதிக அளவில் அறிமுகமாகி வருகிறார்கள். வாரிசுகளின் ஆதிக்கத்திற்கு பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹார் பெரும் காரணம் என்று நடிகை கங்கனா ரனாவத் குற்றம் சாட்டினார். கரண் நடத்தும் காபி வித் கரண் நிகழ்ச்சியில் தனது கருத்தை தெரிவித்தார் கங்கனா. வாரிசுகள் ஆதிக்கம் பற்றி கங்கனா, கரண் ஜோஹார் இடையே பிரச்சனை ஏற்பட்டது. கங்கனா ஒன்று கூற கரண் ஒன்று கூற என்று இருவருக்கும் இடையே காரசாரமான விவாதம் நடந்தது. நான் அவரையோ, அவர் என்னையோ வெறுக்கவில்லை. அவர் என் மீது குற்றம்சாட்டினார், நான் என் நிலைப்பாட்டை விளக்கினேன். நான் அடுத்த முறை பார்ட்டி கொடுக்கும்போது கங்கனாவை நிச்சயம் அழைப்பேன். கடந்த முறை மறந்துவிட்டேன் என்கிறார் கரண்.

There has been this huge nipotism issue going on between kangana and karan johar for ages. finally both parties have come to peace. Kangana has accepted her invite from karan johar to one of his shows. the entire bollywood industry is surprised about this and cannot wait to see the real interview.

Recommended