சிவகார்த்திகேயனின் அடுத்த படம்

  • 6 years ago
'வேலைக்காரன்' படத்தைத் தொடர்ந்து தற்போது பொன்ராம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய 75 சதவிகிதம் முடிந்து விட்ட நிலையில், சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தைப் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிகுமார் ராஜேந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன். பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா ஆகியோர் நடித்து வரும் படத்திற்கு 'சீமராசா' என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின. ஆனால் இதுவரை டைட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்தப் படம் ஏப்ரலில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. பொன்ராம் இயக்கி வரும் படத்தின் வேலைகளை முடித்ததும் 'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிகுமார் ராஜேந்திரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன். ‘பசங்க’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பாண்டிராஜ். இதனையடுத்து ‘வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2, கதகளி, இது நம்ம ஆளு’ போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். இதில் 5 படங்களை அவரே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘பசங்க புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார். தற்போது, ‘பசங்க புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் புதிய படத்தை தயாரித்து வருகிறார். அந்தப் படத்திற்கு ‘மெரினா புரட்சி’ என தலைப்பு சூட்டியுள்ளனர்.

Siva KArthikeyan is currently acting along with samantha in a new yet to be untitled movie directed by Ponram. Only 75% of the movie shooting has been done and already news have come out that he is acting in Ravikumar Rajendhran's next venture. And today, siva karthikeyan on his twitter page released his yet another new project that he is doing with M.S Raja. The movie has been titled Marin a Porattam. It is based on the jallikattu protest that happened on the same day a year ago.

Recommended