கமலுக்கு மக்கள் கஷ்டம் தெரியாது அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி- வீடியோ

  • 6 years ago

அரசிற்கு நிதி நெருக்கடி இருந்தாலும் கூட வேட்டி சேலை திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

சென்னை மையிலாப்பூரில் தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது . இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அப்பகுதி மக்களுக்கு இலவச வேட்டி சேலைகளை வழங்கினார் .அவருடன் மைலாப்பூர் எம்எல்\ஏநடராஜன் உடனிருந்தார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் அரசிற்கு நிதி நெருக்கடி இருந்தாலும் கூட வேட்டி சேலை திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுவதாக தெரிவித்தார் மேலும் மாடி மேல் இருந்து பார்க்கும் கமல் போன்றவர்களால் மக்கள் கஷ்டத்தை அறிய இயலாது என்றும் குடிசைகளில் இருந்து மக்களை சந்திப்பவர்கள் நாங்கள் என்றும் கூறினார்.

Des : Minister Jayakumar said that the Seylan project will continue to be implemented even if the state is in financial crisis

Recommended