புத்தாண்டை முன்னிட்டு தேவாலயம் கோவில்களில் சிறப்பு பூஜைகள்- வீடியோ

  • 6 years ago


புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தில் கோவில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்கதர்கள் பூஜைகளில் பங்கேற்றனர்.

2018ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் உள்ள கோவில்களிலும் தேவாலயங்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நள்ளிரவு 12 மணிக்கு தேவாலயங்களில் சிறப்பு பிராத்தனைகள் நடத்தப்பட்டன. அதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் அதிகாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. பிரசித்திபெற்ற பிள்ளையார்பட்டி விநாயகர் மதுரை மீனாட்சியம்மன் பழனி சுப்பிரமணி திருக்கோவில் ஸ்ரீரங்கம் வரதராஜ பெருமாள் கோவில்களில் சிறப்பு யாகங்களும் பூஜைகளும் நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கு சுவாமியை வழிப்பட்டனர்.

Des : Special pujas are conducted in temples and churches in Tamil Nadu for the New Year. Thousands of pilgrims participated in the pooja.

Recommended