துணை முதல்வர் மீது நம்பிக்கை இல்லை..சொல்கிறார் வானதி- வீடியோ

  • 6 years ago
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு துணை முதலமைச்சர் ஒ.பன்னிர் செல்வம் சென்று மக்களை சந்தித்த பின்பும் அந்த மாவட்ட மக்களுக்கு நம்பிக்கை வர வில்லை என்று தமிழக பாஜக மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்

பாரதியாரின் 135 வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் பாரதியாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய வானதி சீனிவாசன் மீனவர்கள் பிரச்சனையில் மத அரசியல் செய்ய வேண்டாம் என்றும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு துணை முதலமைச்சர் ஒ.பன்னிர் செல்வம் சென்று மக்களை சந்தித்த பின்பும் அந்த மாவட்ட மக்களுக்கு நம்பிக்கை வர வில்லை என்றும் தெரிவித்தார் மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நிவாரண பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு மூத்த அமைச்சர்களை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்

Des : Vasanthi Srinivasan, Deputy Chief Minister of Tamil Nadu, said that the people of the district did not come to the aid of the Deputy Chief Minister O. Pannar Selvam for the Kanyakumari District.

Recommended