விக்கெட் விழுந்தது தெரியாமல் நடுவரிடம் முறையிட்ட ஜடேஜா !- வீடியோ

  • 6 years ago
இந்திய இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஸ்டெம்பில் பந்து பட்டது தெரியாமல் நடுவரிடம் ஜடேஜா விக்கெட் கேட்டு முறையிட்டது தற்போது வைரலாக பரவி வருகிறது

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது டெல்லியில் நடந்து வருகிறது. இலங்கை அணிக்கு இந்தியா 409 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்து இருக்கிறது.
இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் மிக விரைவாக டிக்ளேர் செய்தது. இலங்கையை மிக சொற்ப ரன்களில் சுருட்டிவிடும் திட்டத்தில் இந்தியா தைரியமாக டிக்ளேர் செய்துள்ளது.
இரண்டாவது இன்னிங்ஸ் தொடக்கத்திலேயே இலங்கை அணி தள்ளாட தொடங்கிவிட்டது. வீரர்களை வரிசை மாற்றி இறக்கியும் அவர்களால் நிலையாக நின்று ஆட முடியவில்லை.

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. முதல் நாளில் இந்திய அணியின் பேட்டிங் அபாரமாக இருந்தது. மிகவும் அதிரடியாக ஆடிய கோஹ்லி இரட்டை சதம் அடித்தார். இவர் 243 ரன்கள் அடித்து அவுட் ஆனார். ரோஹித் 65 ரன்கள் எடுத்தார். முரளி விஜய் 155 ரன்கள் எடுத்தார்.

Lakmal played a forward defence shot and the ball sneak through his defence as he only managed a bottom edge on to the stumps. Surprisingly, Jadeja didn’t notice that the off-stump has been shattered and he started appealing for the leg before wicket.

Recommended