2வது நாள் டெஸ்ட்..பவுலிங்கில் தெறிக்கவிட்ட இந்தியா பேட்டிங்கிலும் பிரித்தெடுக்குமா?- வீடியோ
  • 6 years ago
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நாக்பூரில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸ் முடிவில் இலங்கை அணி 205 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கை இன்று தொடர்கிறது.
இலங்கை அணி இந்தியாவிற்கு 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரை விளையாட வந்து இருக்கிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

இந்த நிலையில் தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. தொடக்கத்தில் இருந்தே இந்திய அணியின் பவுலிங் அபாரமாக இருந்தது. இஷாந்த் சர்மா, அஸ்வின், ஜடேஜா என அனைவரும் மிகவும் சிறப்பாக பந்து வீசினார்கள்.
அஸ்வின் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

Second test match between India vs Srilanka held today in Nagpur. Srilanka won the toss and choose to bat first. Now Srilanka got 205 runs for 10 wickets in their first innings. In first day end India got 11 runs for 1 wicket.
Recommended