மிரட்டும் டெங்கு ... 120 பேர் பலியான கொடுமை- யாகம் நடத்த உத்தரவிட்ட எடப்பாடியார்-வீடியோ

  • 7 years ago
தமிழகம் முழுவதும் மக்களை பாடாய் படுத்தும் டெங்கு காய்ச்சலை ஒழிக்க, கோவில்களில் ரகசிய பூஜைகளையும், யாகங்களையும் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sources said TamilNadu Chief Minister Edapadi Palanisamy has ordered special prayer and yagam in all temples to control dengue

Recommended