வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை-வீடியோ
  • 7 years ago
சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு அருகில் உள்ள கிராமங்களில் தண்ணீர் குடிப்பதற்காக காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்துவதால் வனத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Elephant Enters into the Village.
Recommended