115 Persons Arrested in cricket betting-Oneindia Tamil
  • 7 years ago
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் கிருஷ்ணசிங் என்பவரது தலைமையில் ஈடுபடுவதாக சூதாட்டத்தில் வந்த தகவலின் படி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் 115 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

115 Persons Arrested in cricket betting.
Recommended