Father leaves his baby in tirupati-Oneindia Tamil

  • 7 years ago
கிருஷ்ணகிரி ஆம்பூரை சேர்ந்த அருள் மற்றும் ஜெயந்தி என்ற தம்பதியினருக்கு ஒரு வயது குழந்தை உள்ளது ஜெயந்தி உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்துள்ளார் இந்நிலையில் குழந்தையை தந்தை திருப்பதி கோவிலில் விட்டு சென்றதால் பொலிஸார் குழந்தையை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்

Father leaves his baby in tirupati.

Recommended